Wednesday, November 12, 2014

மனஉறுதி

                         


மரத்தினடி கொத்தும்

மரங்கொத்திகள்

கிளைக்கு கிளை தாவும்

குரங்கினங்கள்

கூடுகட்டி முட்டையிட்டு

வம்சம் காக்கும் புள்ளினங்கள்

பூத்திருக்கும் பூக்களின்

மகரந்தம் சுவைக்கும் வண்டினங்கள்

அசைந்து கொடுப்பதில்லை


1 comment:

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!