Monday, August 25, 2014

தவிக்கும் செடி..



                 


மலரில்

அமர்ந்தது வண்டு

செடியின் அனுமதியின்றி

மலரும்

தேனைத் தந்தது..

தேனுண்ட வண்டு

தாவியது அடுத்த மலருக்கு

கையறு நிலையில்

தவித்தது செடி...

மலரோ.

வாட ஆரம்பித்தது..



No comments: