Thursday, July 24, 2014

மூன்றாம் பிறை

                                       
                             

முந்தைய பேருந்தில்

கடைசி இருக்கைகளில்

மூன்றாம் பிறை நிலவுகள்


2)தக்காளி விலை என்ன

என்றவன்

கன்னங்கள் தக்காளியாயின


3)தேங்கிய தண்ணீரில்

டீசல் உண்டாக்கிய

வானவில்


4)சாலையோரப் பூக்களாய்

பறிப்பாரின்றி

முதிர் கன்னிகள்

1 comment:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
சிறப்பான கற்பனை பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-