Sunday, April 1, 2012

புதுகை அப்து ஐயர் எம்.எல்.ஏ., ஆவாரா?




புதுகை எம்.எல்.ஏ., முத்துகுமரன் அகால மரணம் அடைந்ததற்கு வருந்தும் அதே வேளையில்...புதுகை தொகுதிக்கு மறு தேர்தல் வரும் என்பதால் தான் இந்த இடுகை.

புதுகை அப்து ஐயர் என பதிவர்களாலும், நண்பர்களாலும் அன்புடன் அழைக்கப்படும் புதுகை அப்துல்லா விற்கு எம்.எல்.ஏ., ஆகும் வாய்ப்பு இருப்பதாக நான் எண்ணுகிறேன்.

ஏற்கனவே கடந்த வருட சட்டசபைத் தேர்தலில் அவர் விராலிமலை தொகுதிக்கு சீட் கேட்டு...சில..பல..காரணங்களால் கிடைக்காமல் போயிற்று.

ஸ்டாலினின் ஆதரவாளரான அப்துல்லா அவர்களுக்கு..வரும் இடைத்தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் கிடைக்க வாய்ப்புகள் ஏராளமாக இருப்பதாகத் தெரிகிறது.

விரைவில் புதுகை அப்துல்லா வை ஒரு எம் எல் ஏ வாக பார்க்கலாம்.

பழகுவதற்கு அருமையானவரான இவருக்கு தி.மு.க., சந்தர்ப்பம் அளிக்கும் என எண்ணுகிறேன்..அப்படியாயின்..இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் வெல்லும் என்னும் நிலையை இவர் மாற்றிக்காட்டுவார் என்பது உறுதி.

இடைத்தேர்தல்

No comments: