Thursday, March 22, 2012

ச‌த்‌தியபாமா க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் 8 பே‌ர் கைது




சத்தியபாமா கல்லூரி மாணவர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.இவர்களிடமிருந்து 2 துப்பாக்கி, 8 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

செ‌ன்னை அடு‌த்த ஈ‌ஞ்ச‌ம்பா‌க்க‌த்‌தி‌ல் உ‌ள்ள ஒரு த‌னி ‌வீ‌ட்டி‌ல் வடமா‌நில‌‌த்தை சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள் இரு‌ப்பதாக ‌நீல‌ா‌ங்கரை காவ‌ல்துறை‌க்கு ரக‌சிய தகவ‌ல் வ‌ந்தது.

இதையடு‌த்து ந‌ள்‌ளிர‌வி‌ல் அ‌ந்த ‌வீ‌ட்டை த‌னி‌ப்படை‌யின‌ர் சு‌ற்‌றி வளை‌த்து அ‌திரடி சோதனை நட‌த்‌தின‌ர். அ‌ப்போது அ‌ங்‌கிரு‌ந்த 8 பேரை ‌பிடி‌த்த கா‌வ‌ல்துறை‌யின‌ர் அவ‌ர்க‌ளி‌ட‌ம் இரு‌ந்து 2 து‌ப்பா‌க்‌கி, 8 தோ‌ட்டா‌‌க்களை ப‌றிமுத‌ல் செ‌ய்தன‌ர்.

விசாரணை‌யி‌ல், ‌பீகா‌ரை சே‌ர்‌ந்த மாணவ‌ர்க‌ள் எ‌ன்று தெ‌ரியவ‌ந்தது. செ‌ன்னை ச‌த்‌தியபாமா பொ‌றி‌யிய‌ல் க‌ல்லூ‌ரி‌யி‌ல் அவ‌ர்க‌ள் படி‌த்து வருவதையு‌ம் கா‌வ‌ல்துறை‌யின‌ர் உறு‌தி செ‌ய்து‌ள்ளன‌ர்.

‌பிடி‌ப்ப‌ட்ட 8 பே‌ரிடமு‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர ‌விசாரணை மே‌ற்கொ‌ண்டு வரு‌கி‌ன்றன‌ர்.

2 comments:

aotspr said...

வட மாநில மக்களுக்கு மட்டும் எப்படி துப்பாக்கி கிடைக்குதோ ?????????..............




"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

வவ்வால் said...

டிவிஆர்,

வ்ணக்கம்,

நிகர் நிலை பல்கலைகளில் எத்தனை சதவீதம் அயல்மாநில மாணவர்கள் சேரலாம் எனக்கட்டுப்பாடுகள் எல்லாம் இல்லை மேலும் பணம் கொடுத்தால் சீட், கண்டிப்பாக பாசாகிவிடலாம் போன்ற காரணங்களால் நிறைய பேர் வருகிறார்கள். எல்லாமே வியாபாரம் தான்.மேலும் அயல்மாநில மாணவர்கள் அவர்கள் பகுதி மாணவர்களை அழைத்து வந்து சேர்த்துவிட்டால் புரோக்கர் கமிஷன் போல ஒரு தொகையும் நிகரில்லா பல்கலைகள் தருகிறது. எனவே சீனியர் மாணவர்களிடையே ஆள்பிடித்து வருவதில் போட்டி அடி தடி எல்லாம் உண்டு, இருவேறு நிகரில்லா பல்கலை மாணவர்களிடையேயும் சண்டை நடக்கும். அது போன்ற சண்டைகளில் மிரட்ட பயன்படுத்த துப்பாக்கி எல்லாம் வாங்கும் அளவுக்கு மாணவர்கள் முன்னேறிவிட்டார்கள் என நினைக்கிறேன்.

பின்னாளில் வங்கிக்கொள்ளையடிக்கவும் தயங்க மாட்டர்கள் :-))

இச்சம்பவத்தையொட்டி முன்னர் நான் இட்ட பதிவு:
என்ன கொடுமை சார் இது-3