Friday, July 22, 2011

சொர்க்கமேயானாலும்....


எங்கெங்கு நோக்கினும்

கொலை

கொள்ளை

கற்பழிப்பு - ஊழல்

அரசியல்வாதிகள்

அதிகாரிகள் - ஆயினும்

சொர்க்கமேயாயினும்

என் நாட்டிற்கு இணையில்லை

என்றும்

என் நாட்டிற்கு இணை ஏதென்றும்

சொல்கிறோமே!! ஏன்...

3 comments:

ஹேமா said...

பெற்ற தாயை வெறுக்கமுடியுமா ஐயா !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

இராஜராஜேஸ்வரி said...

என் நாட்டிற்கு இணை ஏதென்றும்
சொல்கிறோமே!! ஏன்..//

ஏன்?.ஏன்??.ஏன்???.