Friday, July 29, 2011

ஓயாத வருகை

முதல்தேதி
சம்பளம் வந்ததும்
கடன்காரர்களுக்கு
கொடுத்திடணும்
எண்ணினேன்
தேதியும் வந்து
சம்பளமும் வந்து
ஓய்ந்தது
கடன்காரர்கள்
வருகை மட்டும்
ஓயவேயில்லை

3 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

உண்மை ஒவ்வொரு வரியும் உண்மை

ஹேமா said...

முழுக் கடனையும் குடுத்திட்டா வரமாட்டாங்கதானே.வாழ்வின்
கடன் முடியாது ஐயா !

aotspr said...

"மிகவும் நல்ல கருத்து"
பாராட்டுகள்.
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com