Thursday, May 26, 2011

நீ யார்..நான் யார்





உன்னைப் பற்றிச் சொல்

என்றாய்....

உன்னைப் பற்றி உனக்குத் தெரியாதா?

என்றிட்டேன்!

என்னுள் நீ இருக்கையில்

என்னைப் பற்றி எனக்கென்னத் தெரியும்

என்கிறாய்...

நீ யார்? நான் யார்?

என்றேன்...

நானே நீ

நீயே நான்

புதிர் போன்றதொரு

விடை..

8 comments:

Unknown said...

அருமை அருமை தமிழ்.

ஹேமா said...

ம்..ஒன்றுக்குள் ஒன்று.ரொம்ப நாளாச்சு குட்டிக்கவிதை தந்து.நன்றி !

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பர்...!!

வலிப்போக்கன் said...

அட.இப்படியும் பேசுமோ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ரமேஷ் பாபு

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Mano

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வலிபோக்கன்