Sunday, January 23, 2011

வெங்காயம் எட்டு ரூபாய் (ஜோக் கவிதை)





காய்கறி வியாபாரி

கந்தசாமி

வெங்காயம்

எட்டு ரூபாய்க்கு விற்கிறாராம்

கேட்டதுமே

கேஷ் ஐம்பதுடன்

விரைந்தேன்....

தேங்காயைப் போல

விற்கிறேன்

வெங்காயத்தை

ஒன்று எட்டுரூபாய்

என்றிட்டார்

12 comments:

Unknown said...

ஹா ...ஹா ...

FARHAN said...

ஹா ஹா நல்லவேள பாதி எட்டு ரூபா சொல்லவில்லை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி செந்தில்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி FARHAN

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வெங்காயம் என்று யாரைவது புகழ்ந்து பாட வெண்டியதுதான்

ஹேமா said...

ஒரு வெங்காயமா !

"உழவன்" "Uzhavan" said...

:-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வீராங்கன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஹேமா said...
ஒரு வெங்காயமா !//

:)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி uzhavan

ராமலக்ஷ்மி said...

அருமை:))!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ராமலக்ஷ்மி