Saturday, October 24, 2009

நான் நீயாக ஆசை ..


நீ யாராக ஆசை

நானே கேட்டுக் கொண்டேன்

யோசித்தேன்

உன்னைக் காணும்வரை

கண்டதும்

மனதில் துயரம் ஏற்படினும்

உன் தியாகம் கண்டு

மலைத்தேன்

மகிழ்ந்தேன்

வியந்தேன்

உடன் தீர்மானித்தேன்

நான் நீயாக வேண்டும்

4 comments:

vasu balaji said...

ம்ம். நல்லா இருக்கு.

goma said...

அற்புதம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
ம்ம். நல்லா இருக்கு.//

நன்றி வானப்பாடிகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
அற்புதம்//

நன்றி goma