Saturday, July 25, 2009

நேர்முகத் தேர்வும்..அதி புத்திசாலி அண்ணாசாமியும்..

அண்ணாசாமிக்கு..நீண்ட நாட்கள் கழித்து ஒரு நிறுவனத்திலிருந்து நேர்முகத் தேர்வு அழைப்பு வந்தது.அதை தன் நண்பர் ஆறுமுகத்திடம் போய் சொல்ல..அவரும் தனக்கும் அந்நிறுவனத்திடமிருந்து அழைப்பு வந்ததாகத் தெரிவித்தார்.

இருவரும் ஒன்றாக சென்றனர்.

முதலில்..ஆறுமுகம் அழைக்கப்பட்டார்..அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி

உங்க அப்பாவின் குழந்தைக்கு...அண்ணனும் இல்லை..தம்பியும் இல்லை..அக்காவும் இல்லை..தங்கையும் இல்லை ..அப்படியென்றால் அக்குழந்தை யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

ஆறுமுகம்..உடனே..அக்குழந்தை நான்தான் என பதில் அளித்தார்.

அடுத்து அண்ணாசாமி அழைக்கப்பட்டார்..அதற்குமுன் அண்ணாசாமி..ஆறுமுகத்திடம் என்ன கேட்டார்கள்..எனக்கேட்க ஆறுமுகமும்..சொன்னார்.

உடன்..அண்ணாசாமி..அதற்கு விடை..என்று கேட்க..'நான்தான்' என்றார் ஆறுமுகம்.

உள்ளே சென்ற அண்ணாசாமியிடம்..அதே கேள்வி கேட்கப்பட..சற்றும் தடங்கல் இன்றி அண்ணாசாமி..'அது ஆறுமுகம் தான்' என்றார். .

7 comments:

goma said...

இப்படியும் சில புத்திசாலிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்
:-))))

மங்களூர் சிவா said...

:)))))))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
கோமா
சிவா

ஸ்ரீராம். said...

வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவே என்ற MR X ஜோக் ஞாபகம் வருகிறது...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.

cheena (சீனா) said...

நல்ல நகைச்சுவை - ரசித்தேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//cheena (சீனா) said...
நல்ல நகைச்சுவை - ரசித்தேன்//

வருகைக்கு நன்றி சீனா சார்