Wednesday, March 25, 2009

கூட்டணியில் ஏன் சேரவில்லை - விஜய்காந்த்

கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளையில் தன் பிரசாரத்தை விஜய்காந்த் தொடங்கினார்.

அப்போது அவர் ..மீண்டும் கூறினார்...

மக்களுடனும்...கடவுளுடனும் தான் தான் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளதாக. மூன்று சீட்டிற்கும் நான்கு சீட்டிற்கும் ஆசைப்பட்டு தான் கட்சி நடத்தவில்லை என்றும் ..அப்படி ஆசைப்பட்டிருந்தால்..பேரத்திற்கு பணிந்திருப்பேன் என்றும் கூறினார்.

செத்து மடியும் இலங்கை தமிழர்களை காப்பாற்ற எந்த நடவடிக்கையும்..எடுக்கப்படவில்லை என்றும்..பிரணாப் முகர்ஜியின் இலங்கை பயணம் பயன் எதையும் தரவில்லை என்றும் கூறினார்.

அவரது கட்சிக்கான..முதல் வேட்பாளர் பட்டியலை 9 தொகுதிகளுக்கு இன்று வெளியிட்டார்.

2 comments:

மணிகண்டன் said...

எங்க ஆளு பாத்தீங்களா, கூட்டணி அரசியல்ல பங்கு எடுக்காமய்யே காலத்த ஓட்டராறு. பண்ருட்டி வெறில இருக்காராம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

// மணிகண்டன் said...
எங்க ஆளு பாத்தீங்களா, கூட்டணி அரசியல்ல பங்கு எடுக்காமய்யே காலத்த ஓட்டராறு. பண்ருட்டி வெறில இருக்காராம்.//

yes mani